$ 0 0 புரிந்து கொண்டால்கோபம் கூட அர்த்தம்உள்ளதாய் தெரியும்!புரியவில்லை என்றால்அன்பு கூட அர்த்தம்அற்றதாய் தெரியும்!
$ 0 0 மரணம் உன்னைவிடபெரியதுதான் ஆனாலும்அது உன்னைஒரே ஒருமுறைதான்ஜெயிக்க முடியும்!ஆனால் நீ வாழும்ஒவ்வொரு நொடியும்மரணத்தை ஜெயித்துக் கொண்டிருக்கிறாய்என்பதை மறந்து விடாதே!
$ 0 0 அளவுக்கு அதிகமாகஒருவர் மேல்பாசம் வைக்கும்முன் தெரிந்துகொள்...உனக்குஅந்த உறவு,நிரந்தரமானது அல்ல...உன்னை விட்டுஒருநாள் பிரியுமென்று...
$ 0 0 சில நேரங்களில் சில மனிதர்கள்ஏன் வாழ்கிறோம் எனபுரிய வைக்கின்றனர்!சில நேரங்களில் சில மனிதர்கள்இன்னும் ஏன் வாழ்கிறோம் எனநினைக்க வைக்கின்றனர்!!
$ 0 0 எனக்கு பிடிக்காத உறவுகளைபிடித்திப்பதாய் பொய் சொல்லிஏமாற்றுவதைவிட,பிடிக்கவில்லை என்று பிரிவதேமேலானது!
$ 0 0 நீ நேசிக்கும்இதயத்தில் பல ஆண்டுகள்வாழ்வதைவிடஉன்னை நேசிக்கும்இதயத்தில் சில நொடிகள்வாழ்ந்து பார்அன்பின் அர்த்தம் புரியும்
$ 0 0 உனக்காக யாரும்இல்லைஎன்ற கவலைவேண்டாம்!உனக்காகஅழுவதற்குஉன் கண்கள்இருக்கிறது!!துடைப்பதற்குஉன் கைகள்இருக்கிறது!!!
$ 0 0 அதிகம் அன்போடு நடந்து கொள்ளாதேஅடிமை ஆக்கி விடுவார்கள்!அதிகம் பொறுமையுடன் நடக்காதேபைத்தியம் ஆக்கி விடுவார்கள்!!எல்லாம் வெளிப்படையாக இருந்துவிடாதேவெறுமை ஆக்கி விடுவார்கள்!!!எல்லாரையும் நம்பி விடாதேஏமாளி ஆக்கி விடுவார்கள்!!!!கோபப்படாமல் இருந்து விடாதேகோமாளி ஆக்கி விடுவார்கள்!!!!!
$ 0 0 நினைப்பது போல வாழ்க்கைஎல்லோருக்கும்அமைந்து விடுவதில்லை!அழகாய் அமைந்தவாழ்க்கையை சிலருக்குவாழ தெரிவதில்லை!!
$ 0 0 தேவைப்படும் போதுநல்லவர்களாகதெரியும் நாம்தான்,அவர்களது தேவைகள்தீர்ந்தவுடன்கெட்டவர்களாகிவிடுகின்றோம்
$ 0 0 சில சமயங்களில் அன்பானவர்களிடம்அதிகம் கோபத்தை காட்டி விடுகிறோம்!எப்படியும் நம்மை மன்னித்து விடுவார்கள்என்ற குருட்டு நம்பிக்கையில்!!
$ 0 0 தேவைப்படும் போது பழகுவதும்தேவை இல்லாதபோது எடுத்தெரிவதும்இருக்கும் வரை!மனித உறவுகளுக்குள்ஏமாற்றங்களும்மன போராட்டங்களும்தொடரத்தான் செய்யும்!!
$ 0 0 செய்யாத தப்புக்கு கிடைக்கிற தண்டனையாலும்மறக்க நினைக்கிறதை நினைவு படுத்துவதாலும்கிடைக்கிற வலிக்கு உயிர் போறதே மேல்.
$ 0 0 ஒருவரை இழக்கும் போதுவரும் கண்ணீரை விட,அவர்களை இழக்க கூடாதுஎன்று நினைக்கும் போதுவரும் கண்ணீருக்கு தான்வலி அதிகம்!!
$ 0 0 தேவை முடிந்தவுடன் விலகும் நண்பர்கள்..சொத்து இருந்தால் உறவாடும் சொந்தங்கள்..பணம் இருந்தால் பாசம் காட்டும் பந்தங்கள்..இவர்களுடன் இருப்பதை விட, அனாதையாக வாழ்வது மேல்...